மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தால் நிவாரணப்பணி ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 December 2024

மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தால் நிவாரணப்பணி !



58d6b921-fa99-403f-9a76-f45d367fb66e



மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெரியபோரதீவு, பட்டாபுரம், முனைத்தீவு ஆகிய கிராம மக்களுக்கு நேற்று (01) முதற் கட்டமாக ஆலயத்தில் வைத்து வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.

fab3a272-ffcf-4be6-b611-7ba031fc6de2


பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் நிதிப் பங்களிப்பின் மூலம் 20லட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணம் வழங்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில்  உள்ள இந்து ஆலயங்களில் இருந்து நிதிவழங்கப்பட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றமை முதற்தடவையாகும்

da3ec028-96e5-44f0-a6bd-b9be301f4e86


இது போன்று எமது நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படும் போது முன்மாதிரியாக செயப்படுமானால் மிகச்சிறந்ததோர் விடயமாகும்.

937524ba-c1f2-4eda-b44d-70a8818b874a



இன்றைய வெள்ள நிவாரண பணியில் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளரின் ஒத்துளைப்புடனும் இடம்பெறுகின்றது 

             


கிராமஉத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராமத்து இளைஞர்களின் ஒத்துளைப்புடன்  நிவாரணம் வழங்கப்படுகின்றது.


                                                                             (ரஞ்சன்)


No comments:

Post a Comment

Post Top Ad