அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Monday, 29 May 2023

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு!

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு!

.com/

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய "உங்களது இரத்தத் துளிகளால் உயிர் களை காப்பாற்றுங்கள்" என்ற தொனிப்பொருளில் அமைந்த இரத்ததான நிகழ்வு 

.com/

இன்று   திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் (2023.05.29) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம். ஏ. சி. அகமது ஷாபிர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

.com/


இந்நிகழ்வில் உதவ  பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீட், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad