மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் பிரியாவிடை நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 25 January 2025

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் பிரியாவிடை நிகழ்வு !

813f4454-7d42-40ab-8796-be918ad3c70c


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையில் சுகாதாரதொழிலாளியாக கடமை புரிந்து நேற்று (24-01-2024 )ஆம் திகதியுடன் தனது 27 வருடத்திற்கும் மேற்பட்ட கால சேவையுடன் ஓய்வு பெறும்  வைரமுத்து- தர்மலிங்கம்  அவர்களின் பிரியாவிடை வைபவம் நேற்று  (24-01-2025) ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசபை ஒன்றுகூடல் மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு  சபையின் செயலாளர் எஸ். பகீரதன் தலைமையில் நடைபெற்றது.


இன்றைய நிகழ்வில் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அவரது சேவையை பாராட்டி பேசி பரிசில்களும் வழங்கி கௌரவித்தமை  சிறப்பம்சமாகும்.

b03d3fce-edcd-4b50-8499-6ff5dc4d1604

6c988e89-8835-46f5-9d5e-157fee51b6f8

d0e5e3ea-05a7-4335-a1d9-3404e6754f95

daa62bf9-23e7-4f91-8540-fbcfa04180bc

17fca379-6487-4235-ab5c-7308fa5a4c66


                                                                            ( ரஞ்சன் ) 

No comments:

Post a Comment

Post Top Ad