வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான தடைகளை நீக்கி சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 November 2024

வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான தடைகளை நீக்கி சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் !



தில்லை ஆறு, சம்புக்களப்பு மற்றும் கோணாவத்தை பிரதேசங்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான தடைகளை நீக்கி சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தினை பார்வையிடுவதற்காக  அப் பகுதிகளுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கள விஜயமொன்றை இன்று (23) மேற்கொண்டார்.   

    


இக்கள விஜயத்தின் போது அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.ராஜ்குமார் மற்றும் கல்முனை நீர்ப்பாசன பொறியியலாளர் ஏ.எம்.அஸ்கி உட்பட  உயர் அதிகாரிகளும், அட்டாளைச்சேனை பிரதேச விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 









No comments:

Post a Comment

Post Top Ad