போரதீவுப்பற்று பிரதேசசபையில் 2024ம் ஆண்டிற்கான கடமை நடவடிக்கைகளை ஆரம்பித்தல் ! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Monday, 1 January 2024

போரதீவுப்பற்று பிரதேசசபையில் 2024ம் ஆண்டிற்கான கடமை நடவடிக்கைகளை ஆரம்பித்தல் !

Picsart_24-01-01_16-04-50-346


புதிய ஆண்டின் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(01-01-2024)ஆம் திகதி காலை 9 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் வி.கௌரிபாலன் தலைமையில் பிரதேச சபை வளாகத்தில் தேசிய கொடியானது பிரதேசசபை செயலாளரினால் ஏற்றப்பட்டு தமிழில் தேசியகீதம்  இசைக்கப்பட்டனர்.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

IMG-20240101-WA0024


நாட்டின் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மலரும் 2024ஆம் ஆண்டில் சமூக , பொருளாதார எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ளும் ஒருமித்த எண்ணத்துடன் அனைத்து அரச ஊழியர்களும் அரச வளங்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்து நிகழ்கால மற்றும் எதிர்காலப் பரம்பரையினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

IMG-20240101-WA0019

இன்றைய நிகழ்வின் பிரதேச சபை  உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கொண்டனர்.

IMG-20240101-WA0015


No comments:

Post a Comment

Post Top Ad