சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு ஆழ்கடல் சுழியோடி பற்றிய கற்கை நெறியும், பயிற்சி நெறியும் கடந்த (26,27,28) ஆகிய தினங்களில் தொடர்ச்சியாக ஒலுவில் துறைமுகத்தின் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் சுழியோடி குழுவின் பொறுப்பதிகாரி லெப்டினன் கமாண்டோ பதிரானவின் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.
Post Top Ad
Tuesday, 29 April 2025
Home
ஒலுவில்
ஒலுவில் துறைமுகம்
கடற்படையினரினால் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஆழ்கடல் சுழியோடி கற்கை நெறியும் பயிற்சியும் ஒலுவிலில் துறைமுகத்தில்; ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு !
கடற்படையினரினால் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஆழ்கடல் சுழியோடி கற்கை நெறியும் பயிற்சியும் ஒலுவிலில் துறைமுகத்தில்; ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு !
Tags
# ஒலுவில்
# ஒலுவில் துறைமுகம்
About இலங்கை தமிழக குரல்
ஒலுவில் துறைமுகம்
Tags
ஒலுவில்,
ஒலுவில் துறைமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.






No comments:
Post a Comment