வீண் செலவினங்களைக் குறைத்து வறிய மக்களுக்கு உதவுங்கள் - மட்டு.மறை மாவட்ட ஆயர் வேண்டுகோள். - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Saturday, 24 December 2022

வீண் செலவினங்களைக் குறைத்து வறிய மக்களுக்கு உதவுங்கள் - மட்டு.மறை மாவட்ட ஆயர் வேண்டுகோள்.

photo_2022-12-24_14-07-31
நாட்டின் நிலைமையினைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையினை ஆடம்பரங்களின்றியும் வீண் செலவினங்களைக் குறைத்து அதனை வறிய மக்களுக்கான உதவியாக வழங்குமாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

tamilaga%20kural

ஆட்பரங்களுக்கு, வானவேடிக்கைகளுக்கு செலவிடும் பணத்தினை ஒரு ஏழைக்கு உணவளிப்பதன் மூலமே கிறிஸ்து எம்மிடம் எதிர்பார்க்கும் பகிர்தலை அடைய முடியுமெனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள ஆயர் இல்லத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.

share%20it%20-%20tamilagakural

No comments:

Post a Comment

Post Top Ad